ஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா

199
ஆவடி தொகுதியில் 07.03.2022 அன்று தெற்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி,தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன்,தொகுதி மற்றும் அத்தனை நகர பொறுப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வினை தொகுதி து.செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் மற்றும் தெற்கு  மாநகர பொறுப்பாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..
முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு