சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற பெங்களூரு கிளை நாம் தமிழர் கட்சியினர் உட்பட சுமார் நூறு பேர் இன்று மதியம் 4 மணி அளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்