குளித்தலை தொகுதி – மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு

64

தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு, நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 25-1-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஅரூர்  சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்