பத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு

33

பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சியில் (29-11-2020 ) அன்று இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – மாவீரர் நாள் பொதுக்கூட்டம்