தலைமை அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

62

க.எண்: 2021100258

நாள்: 30.10.2021

அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.அருண்பாரதி 01336344870
துணைத் தலைவர் அ.அன்சாரி 01336767755
துணைத் தலைவர் ச.ரமேஷ் 12448847466
செயலாளர் கு.சாம் பிரங்கிளின் சேகர் 01336480156
இணைச் செயலாளர் ஜெ.பிரசன்னா தைரியம் 01336452538
துணைச் செயலாளர் மு.சுரேந்தர் 01336198672
பொருளாளர் ஜே.பாக்கியராஜ் 01336734968
செய்தித் தொடர்பாளர் ம.வேம்பு செல்வம் 01440138224

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஒன்றிய அரசுக்கெதிராக சீமான் தலைமையில் சென்னை நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்