கலந்தாய்வுநாகர்கோயில்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் ஜூன் 22, 2021 59 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 38-வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் கிளைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அக்கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.