திரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்

189

03.01.2021 அன்று வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் சட்டமன்ற
தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்
மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில்
சிறப்பாக நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும்
திரு.வி.க நகர் தொகுதியின் வேட்பாளர் மருத்துவர் இளவஞ்சி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்…

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்