முகப்பு குறிச்சொற்கள் செந்தமிழன் சீமான்

குறிச்சொல்: செந்தமிழன் சீமான்

மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.

மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில்...

ராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.

சர்வாதிகார மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி 10 இலட்சம் பேரை கொழும்பில் கூட்டி பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது பதவிக்காக பண...

2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று 35 இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. நக்கீரன்...

[காணொளி இணைப்பு] புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. நேற்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தமிழீழ திருநாட்டிற்காக தீக்குளித்த முதல் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று

1995யில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த வேலை யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்றனர். அதை கண்டும் கேட்டும் பொறுக்கமுடியாமல் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது...

[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு

தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான நேற்று (14.12.2010) திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

புதுச்சேரி பெ.தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் அவர்களை சீமான் சிறையில் சந்தித்தார்

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. இன்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்...