புதுச்சேரி பெ.தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் அவர்களை சீமான் சிறையில் சந்தித்தார்

44

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. இன்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முந்தைய செய்திவிடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்த உத்தரவுக்கு மூன்று வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர் நீதி மன்றம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு