[காணொளி இணைப்பு] புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி

43

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. நேற்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழீழ திருநாட்டிற்காக தீக்குளித்த முதல் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று
அடுத்த செய்தி2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை