பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 28.08.2023 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ,காந்தி சிலை அருகே நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 28.08.2023 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ,காந்தி சிலை அருகே நடைபெற்றது