சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு மே 22, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேருஜி நகரில்...
சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் 2022 ஆம் ஆண்டின் சித்திரை மாத பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 11, 2022 நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம்...
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் நாம் தமிழர் கட்சி திருத்தங்கல் நகரம் மற்றும் மகளிர் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு...
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
நிகழ்வில் *பன்னிரெண்டு (12)*...
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்
சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 01, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 24, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
சிவகாசி தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு
சிவகாசி தொகுதியில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளில் சிவகாசி சட்டமன்றத்...
சிவகாசி தொகுதி மாநகராட்சி பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு
சிவகாசி மாநகராட்சி நாரணாபுரம் சாலையில் உள்ள பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு ஏப்ரல் 03, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.