சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு

67

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி மேலத் தெரு பகுதியில் நடைபெற்றது.
7904013811

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி மின்சாரம் கோரி புகார் மனு அளித்தல்