சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு

52

சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 01, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி மேலத் தெரு பகுதியில் நடைபெற்றது.

நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு