பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 15, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 15, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 14, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 16, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக தாமரைபாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 8, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக வெங்கல் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு 100 பேருக்கு...

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேருராட்சியில் குண்டுபேடு பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கம் நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக காட்டுப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற உள்ளது. எனவே இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பூந்தமல்லி தொகுதி – கொடியேற்றும் விழா

 பூந்தமல்லி தொகுதி சார்பில், வேப்பம் பட்டு ஊராட்சி பகுதியில் கொடி ஏற்றம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர் மற்றும் பூவை தொகுதி உறவுகள் கலந்து...

பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

2.10.2022 அன்று  பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவேந்தல் பூந்தமல்லி தொகுதி சார்பில், சென்னீர்குப்பம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர்...

தலைமை அறிவிப்பு – மே 18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்

க.எண்:2022050194 நாள்: 07.05.2022 அறிவிப்பு: மே 18 - மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள் வருகின்ற மே-18 அன்று மாலை 04 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரேத்பேட்டை வெளிவட்டச்சாலை அருகேயுள்ள திடலில், தலைமை ஒருங்கிணைப்பாளர்...