பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

47

சனவரி 15, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவரும் புரட்சி வாழ்த்துக்கள்‌‌…

முந்தைய செய்திபூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு