பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

67

நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேருராட்சியில் குண்டுபேடு பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு (சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)
அடுத்த செய்திபட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் முறையா? – சீமான் கண்டனம்