திருவள்ளூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு.

திருவள்ளூர் தொகுதியில் 05.02.2023 ஞாயிறு காலை 9:00 மணிக்கு  செஞ்சி கிராமம் கடம்பத்தூர்  வடக்கு ஒன்றியம் கொடியேற்றும் நிகழ்வு.

மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

திருவொற்றியூர் தொகுதி தைப்பூச திருவிழா

திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதியில், தொகுதி மற்றும் பகுதி வீரத்தமிழர் பாசறை முன்னெடுப்புகள், மாவட்டச் செயலாளர் ர கோகுல் தலைமையில், தொகுதிச் செயலாளர் மற்றும் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது

பூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக  05.02.23 வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நில தலைவன் தமிழர் பெரும்பாட்டன் முருகனுக்கு, திருமுருகன் திருநாள் விழா பாரிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம்...

மாதவரம் தொகுதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாதவரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியம் இனைந்து நடத்திய மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இந்நிகழ்வில் 57 உறுப்பினர்கள் புதியதாக இனைந்தனர்.

திருவொற்றியூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி மணலி பகுதியில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 15, நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக பாரிவாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் புரட்சி...

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 15, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 15, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

திருவொற்றியூர் நம்மாழ்வார் பொங்கல் விழா

பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது. நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்