திருவள்ளூர் மாவட்டம்

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொன்னேரி தொகுதி சார்பில்தமிழ் தேசிய போராளிதமிழ் முழக்கம்ஜயா  சாகுல் அமீதுமாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 21:09:2020 மாலை 6:00 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது 

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009320 நாள்: 18.09.2020 தலைமை  அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி (பொன்னேரி மற்றும் திருவெற்றியூர் தொகுதிகள்) தலைவர்             -  சே.வினோத்பாபு             - 02310805415 செயலாளர்           -  இர.கோகுல் ...

தலைமை அறிவிப்பு:  பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009319 நாள்: 18.09.2020 தலைமை அறிவிப்பு:  பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  மா.பாரதிராஜா                        - 02318831655 துணைத் தலைவர்      -  சே.லோகநாதன்      ...

தலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

க.எண்: 202009318 நாள்: 18.09.2020 தலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  வீ.அரவிந்தன்                     - 02318175383 துணைத் தலைவர்      -  மு.ஆதிஅழகுராமமூர்த்தி...

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து...

அம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்டத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

16.09.20 அன்று 88ஆவது வட்டத்தின் சார்பில் பாடி சரவணா ஸ்டோர் அருகில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ... நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்... தகவல் தொழில்நுட்ப பிரிவு அம்பத்தூர் தொகுதி... 7010734232

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடி கம்பம் ஏற்றுதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாப்பன்குப்பம் பகுதியில் 29-08-2020 சனிக்கிழமை அன்று வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றப்பட்டது.

எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – கும்மிடிப்பூண்டி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக வழக்கறிஞர் மாதவரம் இரா ஏழுமலை திருவள்ளுர் (ந)...

செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றும் விழா – கும்மிடிப்பூண்டி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக வழக்கறிஞர் மாதவரம் இரா ஏழுமலை திருவள்ளுர் (ந) மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர கார்த்திக் முன்னிலையில்...

தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008244 | நாள்: 25.08.2020  தலைவர்            -  ஸ்ரீ.வசந்தகுமார்                   - 02796681769 துணைத் தலைவர்     -  ச.சம்சுதீன்  ...