தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

168

க.எண்: 202009320

நாள்: 18.09.2020

தலைமை  அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

(பொன்னேரி மற்றும் திருவெற்றியூர் தொகுதிகள்)

தலைவர்             –  சே.வினோத்பாபு             – 02310805415

செயலாளர்           –  இர.கோகுல்               – 00318169927

பொருளாளர்          –  மை.ஜான்ரோஸ்            – 02310025342

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசான்றோர் பெருமகன் ஐயா இரா.பத்மநாபன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய அறிவுலகிற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்