நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன்  வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும்  மாவீரன் பூலித்தேவன்  அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழுவர் விடுதலைக்காக தனலில் வெந்து தன் உயிர் தந்த வீர மங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு 20.08 2020 அன்று காலை 8.00 மணிக்கு *வீரவணக்கம்* நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008242 | நாள்: 25.08.2020 தலைவர்            -  மா.செந்தில் முருகன்                - 11424595210 துணைத் தலைவர்     - ...

தீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு-

பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 215ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு பல்லடம் சட்டமன்ற உட்பட்ட பாளையம் ஊராட்சி ஓம் சக்தி நகரில் நடைபெற்றது. 

மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  இராயர்பாளையம்தலைமை அலுவலகத்திலும் பொங்கலூர் பேருந்து நிலையத்திலும் 3.7.2020 அன்று மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 

அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு பல்லடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல்லடம். பொள்ளாச்சி சாலையில் உள்ள தொகுதி தலைமை அலுவலகத்தில்  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இடம்:...