பல்லடம்

Palladam பல்லடம்

பல்லடம் – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழர் மருது பாண்டியர்கள் வீரத் தமிழச்சி குயிலி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வ காரிக்கிழமை 24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக...

தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010405 நாள்: 16.10.2020 தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  சி.ஜோதி மணிகண்டன்             - 32424243053 துணைத் தலைவர்      -  த.இரகுபதி                    - 32459471043 துணைத் தலைவர்     ...

தலைமை அறிவிப்பு:   திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010378 | நாள்: 10.10.2020 திருப்பூர் தெற்கு மாவட்டம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள் உள்ளடக்கியது ) தலைவர்             - ...

பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04.10.2020  ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும் 600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.

மடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

04-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.

பல்லடம் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

27.09.2020 ஞாயிற்றுக்கிழமை லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன்  வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும்  மாவீரன் பூலித்தேவன்  அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழுவர் விடுதலைக்காக தனலில் வெந்து தன் உயிர் தந்த வீர மங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.