தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2024120368அ
நாள்: 11.12.2024
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொகுதி, 72ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மோ.ஆனந்த் (14469560745), சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, 44ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஏ.ஆனந்தபாபு (00313350137) ஆகியோர் நாம்...
தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் ஒரத்தநாடு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2024100264
நாள்: 09.10.2024
அறிவிப்பு:
தஞ்சாவூர் ஒரத்தநாடு கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
தஞ்சாவூர் ஒரத்தநாடு கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர்
மா.செந்தில்குமார்
67133983922
செயலாளர்
கோ.ஏகநாதன்
13482669158
பொருளாளர்
க.முருகையன்
13482320098
செய்தித் தொடர்பாளர்
சு.சதீஷ்
13370972279
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
கு.நீதிக்குமரன்
18036850391
இணைச் செயலாளர்
மா.ஜீவானந்தம்
13370334263
துணைச் செயலாளர்
ஈ.கவிதாஸ்
13370534054
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
கபிலன்
14874986035
இணைச் செயலாளர்
து.சரவணக்குமார்
18979245134
துணைச் செயலாளர்
அ.மோகன்ராஜ்
15606957025
மகளிர் பாசறைப்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024040156
நாள்: 25.04.2024
அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த வீ.பிரபாகரன் (13485208477) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
“வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாம் தமிழர் கட்சி சார்பாக "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் (கீழவாசல்) ஜீப்பிட்டர்...
தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று காலை
10 மணியளவில் (திருவையாறு)...
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து 13-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023110486
நாள்: 16.11.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சேர்ந்த
ம.சந்திரகுமார் (14616596124) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு...
அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாகக் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகையை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் இடித்து, பள்ளியை மூடுவதற்கான முத்திரைக் குத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை...
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி,...
தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...