இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்,
‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்
இடம்: ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் மாவட்டம்
விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம், இல்லையேல் மண்ணுக்கு உரம்!
திரள்நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org