தஞ்சாவூர் மாவட்டம்

திருவிடைமருதூர் தொகுதி – புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருவிடைமருதூர் பேரூராட்சியில் உட்பட்ட மாதா கோவில் பகுதியில் இருந்து புதிதாக 50 இளைஞர்கள் தொகுதி துணை தலைவர் ஐயா வெ பார்த்திபன், தொகுதி செயலாளர் பிரகாஷ், தொகுதி செய்தித்தொடர்பாளர்...

சுற்றறிக்கை: தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

க.எண்: 202011471 நாள்: 17.11.2020 சுற்றறிக்கை: சட்டமன்றத் தேர்தல் - 2021 | தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்) எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத்...

உரத்தநாடு தொகுதி – தியாகச்சுடர் அண்ணன் திலீபன் வது நினைவேந்தல்

தன் இனத்திற்காக 12 நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச்சுடர் மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (26/9/2020) மாலை 4 மணிக்கு...

குடந்தை – தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

10/10/20 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி தெற்கு ஒன்றியம் சார்பாக உடையாளூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜா.திவ்யராஜ் தலைமையில் தொகுதி இணைச்செயலாளர் ர.அசோக் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

பாபநாசம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு  கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

கும்பகோணம் தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ்வணக்க நிகழ்வு

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 30/10/2020 அன்று பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு  அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த பொறுப்பாளர்களும்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

கும்பகோணம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

நவம்பர் 01 தமிழ்நாடு நாளை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ்முழக்கம் குடிலில் நாம் தமிழர் உறவுகளால் தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்பட்டது.