தஞ்சாவூர் மாவட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

கும்பகோணம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

நவம்பர் 01 தமிழ்நாடு நாளை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ்முழக்கம் குடிலில் நாம் தமிழர் உறவுகளால் தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்பட்டது.  

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

 கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19/10/2020 அன்று மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் ...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு

18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி,அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

திருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு

நாம்தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் 4 இடங்களில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது தலைமை தொகுதிச்செயளாலர் பிரகாசு முன்னிலையில் நடைபெற்றது.

பாபநாசம் – கிளை கலந்தாய்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

கும்பகோணம் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

19/10/2020 அன்று,மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும்திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாபெரும் கண்டன...

பாபநாசம் – தொகுதிக்குட்டபுலிக்கொடியேற்றம்

18/10/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி, அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் புலிக்கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.  

பாபநாசம் தொகுதி – ஐயா காமராசர் மலர்வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு  நடைபெற்றது.