ஒரத்தநாடு தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நினைவேந்தல்
மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,
பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உரத்தநாடு தொகுதி – தியாகச்சுடர் அண்ணன் திலீபன் வது நினைவேந்தல்
தன் இனத்திற்காக 12 நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச்சுடர் மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (26/9/2020) மாலை 4 மணிக்கு...
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009312
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தஞ்சாவூர் மற்றும் உரத்தநாடு தொகுதிகள்)
தலைவர் - இ.மு.நசரேத் - 13863826487
செயலாளர் - மு.கந்தசாமி ...
தலைமை அறிவிப்பு: உரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009306
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: உரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் - செ.மகிழவன்சந்தோசு - 13482517309
துணைத் தலைவர் - சு.முருகையன் ...
புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 1 அன்று உரத்தநாடு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதி செயலாளர் அ.கலைவேந்தன், தொகுதி தலைவர் வீ.சிவசன்முகராஜன்...
கொடியேற்று விழா – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி ( தஞ்சாவூர் மாவட்டம் )
நிகழ்வு: 1
தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 20-08-2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் அருமுளை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது....



