இராணிப்பபேட்டை தொகுதி தேசியத்தலைவர் பிறந்த நாளில் உணவு வழங்குதல்
இராணிப்பபேட்டை தொகுதி - அம்மூர் பேருராட்சியில் 50 மேற்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி தமிழீழமெனும் தாயகக்கனவை அடைய இன்னுயிரை ஈந்த மாவீர தெய்வங்களைப் போற்றும் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு.
இராணிப்பேட்டை தொகுதி வெள்ளத்தில் மக்களை மீட்பு
19-11-2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாம் பகுதியில் ஆற்றப் புறம் அருகில் மழை வெள்ளம் வந்தது. அங்கே இருக்கின்ற மக்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் மீட்டு முகாமில் அடைக்கலம் கொடுத்தனர்.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி உணவு வழங்குதல்
இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் பகுதியில் வெள்ள பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.சல்மான் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
27-11-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி சார்பாக எடுக்க இருக்கின்ற மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வுக்காக தொகுதி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு அவர்களது ஆலோசனை அளித்தனர்.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை தொகுதி - நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இராணிப்பேட்டை தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - வாலாஜா நகரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி அருகில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி கொடிகம்பம் நடுவிழா
14-10-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி ஆற்காடு மேற்கு ஒன்றியம் பெல் கிளையின் சார்பாக பெல் பேருந்து நிலையத்தில் நமது புலி கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில,மாவட்டம், தொகுதி,நகரம்,ஒன்றியம்,பேரூராட்சி,ஊராட்சி,கிளை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர்...
இராணிப்பேட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ...
01-09-2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை ரசாயனக் கழிவு நீர் நிலையத்துக்கு எதிராக மற்றும் அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்துக்கும் எதிராக இராணிப்பேட்டை முத்துக்கடை...
இராணிப்பேட்டை தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28-08-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக எழுவார் விடுதலைக்காக உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி அக்கா செங்கொடிக்கு நினைவேந்தால் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும்...