இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் பகுதியில் வெள்ள பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.சல்மான் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260