இராணிப்பேட்டை தொகுதி உணவு வழங்குதல்

51

இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் பகுதியில் வெள்ள பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.சல்மான் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா – சீமான் எழுச்சியுரை | கடலூர்