இராணிப்பேட்டை தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

8

28-08-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக எழுவார் விடுதலைக்காக உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி அக்கா செங்கொடிக்கு நினைவேந்தால் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்தகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திசோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்