இராணிப்பேட்டை தொகுதி வெள்ளத்தில் மக்களை மீட்பு

48

19-11-2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாம் பகுதியில் ஆற்றப் புறம் அருகில் மழை வெள்ளம் வந்தது. அங்கே இருக்கின்ற மக்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் மீட்டு முகாமில் அடைக்கலம் கொடுத்தனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திகுமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மாபெரும் குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுத்தல்