சீர்காழி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சீர்காழி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
சீர்காழி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சீர்காழி தொகுதி வேட்பாளர் கவிதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=ZjgPxlNas5A&t=735s
சீர்காழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழி மேற்கு ஒன்றியம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழரசன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பொறுப்பாளர் நேதாஜி மற்றும்...
சீர்காழி – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இது சீர்காழி நகரசெயலாளர் முருகேசன் மற்றும் நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது
சீர்காழி – பெருந்தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் சீர்காழி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த இயற்கை வேளாண் பெருந் தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளின் போது ஐயாவிற்கு மலர் மரியாதையும் மற்றும் அவரின் நினைவை...
சீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு
சீர்காழி பழையார் சுனாமி நகரில் இருந்து கடற்கரை வரை பேரணியாக சென்று ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவாரூர் – மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு வழங்கும் நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கல்லுக்குடி ஊராட்சி பாலியாபுரத்தில் இயற்கை வோளான் விஞ்ஞானி ஐயா .நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சீர்காழி – மழை வெள்ளத்தில் மக்களுக்கான உதவிப்பணி
சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கொண்டத்தூர் கிராமத்தில் மக்களுக்கான உதவிப்பணி நடைப்பெற்றது.
தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010420
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ப.சுப்ரமணியன் - 14414449606
துணைத் தலைவர் - ந.வெங்கடாசலம் - 14473971760
துணைத் தலைவர் - இரா.சக்திவேல் - 14473641102
செயலாளர் ...
பனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடும் திட்டத்தில் 8.9.2019 அன்று சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் தொடுவாய் கிராமத்தில் 2500 பனைவிதைகள் நடப்பட்டது.

