திருவாரூர் – மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு வழங்கும் நிகழ்வு

54

திருவாரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கல்லுக்குடி ஊராட்சி பாலியாபுரத்தில் இயற்கை வோளான் விஞ்ஞானி ஐயா .நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் இயற்கை உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திபுதுப்பட்டினம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்