சீர்காழி தொகுதி – நிவாரணப்பொருட்கள் வழங்குதல்

48

சீர்காழியில் பகுதியில்  கனமழை காரணமாக எடமணல் என்ற  பகுதி மிகவும் பாதிப்படைந்தது இப்பகுதிக்கு நிவாரண உதவி செய்ய மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வினோதினி அவர்கள் தலைமையில்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது . இதில் மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்கள் உள்ளிட்ட சீர்காழி தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா