சீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு

59

சீர்காழி பழையார் சுனாமி நகரில் இருந்து கடற்கரை வரை பேரணியாக சென்று ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணிகள்..