சீர்காழி – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

21

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இது சீர்காழி நகரசெயலாளர் முருகேசன் மற்றும் நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது

முந்தைய செய்திஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு