ஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

79

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சி மைலாப்பூர் கிளையில் 1/1/2021 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திசீர்காழி – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு