பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 2-04-2023 அன்று கண்ணனூர் ஊராட்சி 12 வது வார்டு பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 7-3-23 அன்று கோதநல்லூர் பேரூராட்சி வார்டு வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12-10-22 அன்று பொன்மனை பேரூராட்சி 6வது வார்டு அரியாம்பகோடு வழியாக அம்பலத்தட்டுவிளைமுதல் செறுதிகோணம்பாலம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படும் நிலையில் அதனை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கையெழுத்துகளுடன் மனு...

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26.01.2023 அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி 26.01.2023அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று காட்டாத்துறை ஊராட்சி 15 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கனிம வள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் விழா

பத்மநாபபுரம் தொகுதி 16.01.2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 6 வது வார்டு பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

பத்மநாபபுரம் தொகுதி கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பண்பாட்டு பாசறையானது ஓவிய கண்காட்சி திறப்பு, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்தினர்.

பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் நிகழ்ச்சி

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 16/01/2023 அன்று திருவட்டார் பேரூராட்சி சாரூர் பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.