பத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி

57

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 20-03-2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 15 வது வார்டு பாம்பாடி கோணம் முதல் தாணிக்கன் விளை சாலை செப்பனிட கோரி மனு கையெழுத்து வாங்குதல் மற்றும் நாம் தமிழர் கொள்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்துரையாடல் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்