பத்மநாபபுரம் தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

39

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12-10-22 அன்று பொன்மனை பேரூராட்சி 6வது வார்டு அரியாம்பகோடு வழியாக அம்பலத்தட்டுவிளைமுதல் செறுதிகோணம்பாலம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படும் நிலையில் அதனை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கையெழுத்துகளுடன் மனு கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திகண்டமங்கலம் நடுவண் ஒன்றியம் கொடியேற்றம்
அடுத்த செய்திபோளூர் சட்டமன்ற தொகுதி தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு