பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

23

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று
காட்டாத்துறை ஊராட்சி 15 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கனிம வள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்