பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 3-12-2020 அன்று திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.    

பத்மநாபபுரம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம்

வேர்க்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வில் 22-11-2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

பத்மநாபபுரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விலவூர் பேரூராட்சி சார்பில் மணலி பாலம் அருகே பதாகை திறப்பு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்வு இன்று 26-11-2020 காலை 8:00...

பத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி தென்கரை ஊராட்சியில் (29-11-2020 ) அன்று இயற்கையை பேண மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சியிலிருந்து இன்று 27-11-2020 நாம் தமிழராய் நம்மோடு இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் – மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாள் நிகழ்வு ! 27-11-2020 வேர்கிளம்பி பேரூராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். ...

குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட...