ஈரோடு மாவட்டம்

கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது

19-06-2016 அன்று கோபி நாம் தமிழர் கட்சி சார்பாக அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட அருமை தம்பிகள் தங்கைக்கு என் புரட்சி வாழ்த்துகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

பவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி சத்தியமங்கலம் கொடியேற்றம் மற்றும் பொங்கல் விழா

பவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி நாம் தமிழர் கட்சி யின் சார்பில் சத்தியமங்கலத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்புடன் நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்ற வேட்பாளர் கு. சங்கீதா ௮வா்கள் கொடியேற்றினாா். தோழா். வினோத்...

அம்மாப்பேட்டையில் தெருமுனைக்கூட்டம்

ஈரோடு மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை பிரபு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மகளிர் பாசறை சீதாலட்சுமி, மாநில...

ஈரோடை வடக்கு மண்டலம் ச.கணபதிபாளையம் கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்

ஈரோடை வடக்கு மண்டலம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ச.கணபதிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்...

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா | ஈரோடை வடக்கு மண்டலம்

பெருந்தமிழர் அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் விழா, கொடி ஏற்றம்,கிளை திறப்பு மற்றும் "ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?" என்ற தலைப்பில் கருத்துரை ஆகியவை 27-09-2015 அன்று ஈரோடு...

அமெரிக்கா மற்றும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்| 16-09-2015 பவானி

ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்க அரசு கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் ஈரோடை வடக்க மண்டலம் சார்பாக...

ஈரோடை கிழக்கு ,தெற்கு – சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் ====================================== ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நாள் ==== 16-08-2015, ஞாயிறு மாலை 5 மணி இடங்கள் ========= 1.வி.வி.சி.ஆர்.நகர் 2.கம்பர் வீதி ,மரப்பாலம் 3.கள்ளுக்கடை மேடு தலைமை ========= தி.சோதிவேல், மாநகரச் செயளாலர் முன்னிலை =========== தி.நாகராசன், தெற்கு மண்டலச் செயளாலர் அ.மூர்த்தி,கொங்கம்பாளையம் கி.மாதையன்,சூரம்பட்டி நகர செயலாளர் மு.மல்லிகா,மகளிர்...

ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக தெருமுனைக்கூட்டம்

ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக 06-08-2015 அன்று சூரப்பட்டியில் 3 இடங்களில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் சுடலை, பேராசிரியர் அருண்குமார் ஆகியோர்...

பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்

குடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு...

காவிரியாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து ஈரோடையில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியாற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து 03-07-15 அன்று காலை 10 மணிக்கு பி.பெ.அக்ரகாரம் பகுதியில் காவல்துறை அனுமதி மறுப்பையும் மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகரச் செயலாளர்...