சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா | ஈரோடை வடக்கு மண்டலம்

30

பெருந்தமிழர் அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் விழா, கொடி ஏற்றம்,கிளை திறப்பு மற்றும் “ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற தலைப்பில் கருத்துரை ஆகியவை 27-09-2015 அன்று ஈரோடு வடக்கு மண்டலத்தின் சார்பில் பவானி சட்டமன்றத் தொகுதி கவுந்தப்பாடி நான்கு சாலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஐ.நா அறிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஆனந்தவிகடன் பத்திரிகைக்கு அண்ணன் சீமானின் பதில்கள்