திருச்சி கிழக்குத்தொகுதி பனை விதை நடும் நிகழ்வு.

77

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 8.08.2022. ஞாயிற்றுக்கிழமை அன்று ஓலையூர் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் பனை விதைகள் நடப்பட்டது.

 

முந்தைய செய்திவீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திபொறுப்பாளர்கள் நியமனம் – குளச்சல் தொகுதி