முகப்பு கட்சி செய்திகள்

திருச்சி கிழக்குத்தொகுதி பனை விதை நடும் நிகழ்வு.

111

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 8.08.2022. ஞாயிற்றுக்கிழமை அன்று ஓலையூர் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் பனை விதைகள் நடப்பட்டது.

 

முந்தைய செய்தியாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும்…
அடுத்த செய்திபொறுப்பாளர்கள் நியமனம் – குளச்சல் தொகுதி