ஆத்தூர்

Athoor ஆத்தூர்

ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் ) – கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டை கிளையில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 08/01/2021 அன்று நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். ஜான் போத்தம் 9047992553  

ஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி அனுப்பபட்டி கிளையில் 1/1/2021 வெள்ளி கிழமை காலை 10.00 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும்...

ஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சி மைலாப்பூர் கிளையில் 1/1/2021 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கும்...

ஆத்தூர் (திண்டுக்கல்) – கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்

ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சி கொரலம்பட்டி இல் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 27.12.2020 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

ஆத்தூர் (திண்டுக்கல்) – தெருமுனை கூட்டம்

  ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி சட்டையப்பனூரில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 26.12.2020 நடைபெற்றது, கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

ஆத்தூர் (திண்டுக்கல்) – கொடி ஏற்றும் நிகழ்வு

ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் அம்பாதுரை ஊராட்சி அமலி நகரில் 27.12.2020 காலை 10.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.  

ஆத்தூர்(திண்டுக்கல்) – கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்.

ஆத்தூர்(திண்டுக்கல்) சார்பாக ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் பஞ்சம்பட்டி ஊராட்சியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

ஆத்தூர்(திண்டுக்கல்) – புதிய வேளாண் சட்டம் திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

அண்ணன் அப்துல் ரவூப் அவர்கள் நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது, அதைத்தொடர்ந்து. மத்திய அரசு கொண்டு வந்துள்ள *வேளாண் சட்ட திருத்தம் - 2020 வரைவை முழுவதும் திரும்ப பெற வலியுறுத்தியும்,...

ஆத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண்மையை உள்நாட்டு வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கும் சட்டமாக மத்தியரசு கொண்டு வந்து இருக்கும் வேளாண்சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி. நாடெங்கிலும் வேளாண்...

நிலக்கோட்டை – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08/12/2020 அன்று மாலை 4 மணி அளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிர்ப்புறத்தில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...