ஆத்தூர் (திண்டுக்கல்) – கொடி ஏற்றும் நிகழ்வு

54

ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் அம்பாதுரை ஊராட்சி அமலி நகரில் 27.12.2020 காலை 10.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

 

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்