நெய்வேலி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று (16-10-2021) பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பத்திரக் கோட்டை ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பிரேம் குமார் தகவல் தொழில்நுட்பப்...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பண்ருட்டி மேற்கு ஒன்றியம் ரெட்டிபாளையம் சார்பாக  2-9-2021 பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. பிரேம்குமார் தகவல் தொழில்நுட்பப் பாசறை 9500821406  

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...

குறிஞ்சிபாடி, நெய்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர்சுமதி, நெய்வேலி தொகுதி வேட்பாளர் ரமேஷ் , காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர்  நிவேதா, புவனகிரி தொகுதி வேட்பாளர் ரத்னவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

நெய்வேலி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வட்டம் 16 இரட்டைப் பாலம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி போராட்டம்

கடலூர் மாவட்டத்தில்  உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து 24  ஆண்டுகளாக பணியில் அமர்த்தப்படாத மண்ணின் மைந்தர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி 18.01.2021 அன்று  நடைபெற்ற போராட்டத்தில்...

நெய்வேலி – நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய ஆதரவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பழகுநர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி சார்பில் ஆதரவு...

நெய்வேலி – கொடி ஏற்ற நிகழ்வு

நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் (11-12-2020) அன்று நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.

நெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

நெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

நமது தேசியத் தலைவரின் பிறந்த நாள் முன்னிட்டு (28-11-2020) அன்று மாலை நெய்வேலி நகர பகுதிகளில் நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு...