குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவமனை தரம்உயர்த்தாதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
29.6.2022 அன்று மாலை 5மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மகளிர்பாசறை மாநிலஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் மற்றும் சிதம்பரம் தொகுதிபந்தளராஜன் ஆகியோர் கண்டண உரையாற்றினர்....
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி கிளைக் கலந்தாய்வுகூட்டம்
உறவுகளுக்கு வணக்கம் 26.6.2022(ஞாயிறு) அன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி நடுவண் ஒன்றியம் வழுதலம்பட்டு கிராமத்தில் கிளைக்கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாஸ்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,தொகுதி இளைஞர்பாசறைஇணைசெயலாளர் ராமு(எ)...
தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022060275
நாள்: 20.06.2022
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த
க.உமா மகேஸ்வரி (02318744242), வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியைச் சார்ந்த இரா.கலையேந்திரி (05394773381) மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சார்ந்த சீ.சுமதி...
குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு.
உறவுகளுக்கு வணக்கம்...
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர் கு.சாமிரவி,மாவட்டபொருளாளர்...
குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசிய போராளி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நகரத்தில் புறவழிச்சாலை சந்திப்பு அண்ணாநகர் பகுதியில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர்...
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 13.03.2022 அன்று மாலை 5 மணியளவில் கடலூர் - சிதம்பரம் சாலை *செம்மங்குப்பம் குமரவேல்அண்ணன்தோட்டத்தில்* தொகுதி தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் தாஸ்...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
குறிஞ்சிப்பாடி தொகுதி மொழிப்போர் ஈகியர் நினைவுநாள் நிகழ்வு
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 25.01.22 காலை 8 மணியளவில் *குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்து நிலையத்தில்* நமது தாய்மொழி தமிழ்காக்க உயிர்துறந்த மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் பதாகை வைத்து மாலைஅணிவித்து...
குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு ஆடை பரிசளிக்கும் நிகழ்வு
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *நடுவண் ஒன்றியம்,வழுதலம்பட்டு கிராமத்தில் 22.01.2022 அன்று கைப்பந்து வீரர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன் ,குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வேட்பாளர் அக்கா சுமதிசீனிவாசன்,நடுவண்ஒன்றிய தலைவர் சுரேஷ், நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,அவர்கள் முன்னிலையில்...
குறிஞ்சிப்பாடி தொகுதி தைப்பூசம் உணவு வழங்கும் நிகழ்வு
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *வடலூர் நகரத்தில் 18.01.2022 காலை 8* மணியளவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு *நாம்தமிழர்கட்சி* சார்பாக பொதுமக்களுக்கு உணவுவிருந்து அளிக்கப்பட்டது. இந்த உணவுவிருந்து கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன்...
