குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவமனை தரம்உயர்த்தாதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

55

29.6.2022 அன்று மாலை 5மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மகளிர்பாசறை மாநிலஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் மற்றும் சிதம்பரம் தொகுதிபந்தளராஜன் ஆகியோர் கண்டண உரையாற்றினர்….

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமேலூர் தொகுதி கொடியேற்றும் விழா