தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்

204

க.எண்: 2022060275

நாள்: 20.06.2022

அறிவிப்பு:

    திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த
.உமா மகேஸ்வரி (02318744242), வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியைச் சார்ந்த இரா.கலையேந்திரி (05394773381) மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சார்ந்த சீ.சுமதி (17660964785) ஆகியோர் நாம் தமிழர் கட்சிமகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்